Wednesday, June 9, 2010

காஸா மீதான இஸ்ரேலிய முற்றுகையின் காரணமாக குழந்தைகளின் மரணம் 374 ஆக உயர்ந்துள்ளது

காஸா மீதான இஸ்ரேலிய முற்றுகையின் காரணமாக குழந்தைகளின் மரணம் 374 ஆக உயர்ந்துள்ளது


இரண்டாவது முறையாக சென்ற கப்பலும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையால் தடுக்கப்பட்டுள்ளது
முற்றுகைக்கு உள்ளாகியுள்ள காஸா மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க மேலும் ஒரு கப்பல் புறப்பட்டது றீஹல் கோரி -Rachel Corrie என்ற அந்த கப்பல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளால் தடுக்கப்பட்டு இஸ்ரேல் ஆக்கிரமிப்பு துறைமுகமான அஷ்டோட்க்கு- Ashdod- பலவந்தமாக இழுத்து செல்லபட்டுள்ளது காஸா முற்றுகையை உடைத்து இந்த கப்பல் உள்நுழைய முயன்றது எனிலும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு கடற்படையின் சுற்றிவளைப்பில் சிக்குண்டது தற்போது இதனுடனான தொடர்புகள் அனைத்தும் துண்டிக பட்டுள்ளது மலேசிய முன்னாள் பிரதமர் மஹாதிர் முஹம்மத் தலைமையில் இயங்கும் Perdana Global Peace Organisation- என்ற அமைப்பு இந்த ஐரிஷ் கப்பலை ஏற்பாடு செய்திருந்தது இந்த கப்பல் இன்று காஸாவை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது விரிவாக பார்க்க...

No comments:

Post a Comment